வழிப்பாதையை மறைத்து கம்பி வேலி..!! கூலிப்படையை அழைத்து வந்து பெண்கள் மீது கொடூர தாக்குதல்..!! எடப்பாடி அருகே பரபரப்பு சம்பவம்..!!
எடப்பாடி அருகே தடப்பிரச்சனை காரணமாக பெண்கள் மீது கூலிப்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேட்டுவபட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த...