பெண்ணுக்கு தவறான சிகிச்சை..!! பிரசவத்திற்கு பின் கடும் ரத்தப்போக்கு..!! ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!! கொங்கணாபுரத்தில் பரபரப்பு..!!
கொங்கணாபுரத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி அரசு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம்...