அடுத்தடுத்து மாயமான இளம்பெண்கள்..!! பதறியடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய பெற்றோர்கள்..!! கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!
இரண்டு இளம்பெண்கள் அடுத்தடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் ராயக்கோட்டை அருகே...