பெற்றோர்களே கவனமா இருங்க!. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீர் மாயம்!. தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்!.
ஓமலூர் டோல்கேட் அருகே கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...