பட்டப்பகலில் சிட்டியை மிரள வைத்த லாரி திருடன்..!! நட்ட நடுரோட்டில் சினிமாவை மிஞ்சிய சேசிங்..!! கெத்து காட்டிய போக்குவரத்து எஸ்.ஐ.!!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரது லாரி கட்டுமானப் பொருட்களுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது,...