பழனி முருகன் கோவிலில் பரபரப்பு!. அட்டையை வைத்து கைவரிசை!. நூதன முறையில் உண்டியல் பணத்தை அபேஸ் செய்த நபரால் அதிர்ச்சி
பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி நூதன முறையில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்...