theft

பழனி முருகன் கோவிலில் பரபரப்பு!. அட்டையை வைத்து கைவரிசை!. நூதன முறையில் உண்டியல் பணத்தை அபேஸ் செய்த நபரால் அதிர்ச்சி

பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி நூதன முறையில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்...

Read More

உஷார்..!! பைக்கில் பணத்தை வைத்துச் சென்றால் இதுதான் நடக்கும்போல..!! ரூ.2.5 லட்சத்தை இழந்து பரிதவித்த விவசாயி..!! போலீசார் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..!!

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கருப்பன்...

Read More

பட்டப்பகலில் பயங்கரம்!. சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி இளைஞரின் பகீர் செயல்!. வைரலாகும் வீடியோ!

டெல்லியில் சாலையில் நடந்து சென்ற சிறுமியிடம் பட்டப்பகலில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணப்பையை பறித்துச்சென்ற இளைஞரின் பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியின் சிவில்...

Read More

பட்டப்பகலில் பயங்கரம்..!! ஆசிரியர் வீட்டில் அதிரடியாக நுழைந்த கொள்ளையர்கள்..!! 15 பவுன் நகை அபேஸ்..!! வலைவீசி தேடும் போலீஸ்..!!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணி விழுந்தான் பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவரது மனைவி அம்பிகா (54) இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலை...

Read More

சேலம் | அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை!. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் மர்மநபர்கள் கைவரிசை!. தீவிர விசாரணை!

சேலத்தில் துக்க நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில் அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம்...

Read More

நகைகளால் தகதகனு மின்னிய பக்கத்து வீட்டுக்காரி!. தூத்துக்குடியில் இருந்து நாமக்கல்லுக்கு சிட்டாய் பறந்து வந்த இன்ஸ்டா பாய்ஸ்!. ஸ்கெட்ச் போட்டு சொத்தப்பிய பெண்கள்!

கணவரை இழந்து தனியாக வசித்தும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அன்னை...

Read More

தேவூர் அருகே காவிரி ஆற்று பகுதியில் மணல் திருட்டு!. 2 பேர் கைது!. டிராக்டர்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் அதிரடி!

தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கோனேரிப்பட்டி,...

Read More

பொங்கலுக்கு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்..!! 56 சவரன் நகை, பணம் கொள்ளை..!! சங்ககிரியில் பரபரப்பு..!!

சங்ககிரி அருகே பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில், பீரோவில் இருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ்....

Read More

வேலைக்கு சேர்ந்த 3 நாளில் பணி பெண் செய்த செயல்..! 6 லட்சம் அபேஷ்…!!

சென்னை அடுத்த தியாகராய நகரில் நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்த சில நாள்களிலேயே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகளை...

Read More

மேட்டூரில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்..!! அடுத்தடுத்து 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் அபேஸ்..!!

மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகளில் 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தொட்டிப் பட்டியில்...

Read More

Start typing and press Enter to search