Temple

பயங்கரம்..!! எரிந்த மனித தலையுடன் சாமி ஆட்டம்..!! சுடலை மாடசாமி கோயிலில் பரபரப்பு..!!

நெல்லையில் நடந்த கோவில் திருவிழாவில், வேட்டைக்குச் சென்ற சாமியாடிகள் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளுடன் வந்து சாமியாடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read More

குடும்ப பிரச்சனையை தீர்க்க கோவிலுக்கு போன இளம்பெண்..!! பூசாரி அடித்த விபூதியால் உயிரே போன பரிதாபம்..!!

குடும்பப் பிரச்சனையை சமாதானம் செய்ய குலதெய்வ கோவிலுக்கு சென்ற இளம்பெண், பூசாரி விபூதி அடித்ததையடுத்து திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை...

Read More

போலீஸ் ஸ்டேஷனுக்குள் வைத்தே கொலை மிரட்டல்..!! அமைதிப் பேச்சுவார்த்தையின்போது அட்ராசிட்டி செய்த கும்பல்..!! தேவூரில் பரபரப்பு..!!

தேவூர் காவல் நிலையத்தில் கோவில் பிரச்சனை சம்பந்தமாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவருக்கு கொலை மிரட்டல்...

Read More

லாரியும் பேருந்தும் மோதி பயங்கர விபத்து!. 4 பேர் பலி!. மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்!

மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கர்நாடக நோக்கி சென்றுக்கொண்டிருந்த பக்தர்கள் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை...

Read More

திருப்பதி நெரிசல் | சேலத்தை சேர்ந்த பெண் உட்பட 6 பேர் பலி!. 40க்கும் மேற்பட்டோர் காயம்!. பிரதமர் இரங்கல்!

திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே புதன்கிழமை வைகுண்ட துவார சர்வ தரிசன டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் மற்றும்...

Read More

கோயில் விழாக்களை குறிவைத்து கைவரிசை!. நகைகளை திருடி சுற்றுலா செல்லும் பெண்கள்!. 19 சவரன் நகைகள் பறிமுதல்!. சேலத்தில் 3 பேர் கைது!

சேலத்தில் கோயில் விழாக்களை குறிவைத்து நகைகளை திருடி சுற்றுலா அனுபவித்து வந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்ஜிஆர் காலனியில்...

Read More

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!!

இந்தாண்டு அக்டோபடர் 3ம் தேதி தொடங்கிய நவராத்திரி விழா, அக்டோபர் 12ம் தேதி வரை மக்கள் விரதம் இருந்து வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது...

Read More

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்..!! கோயில்களில் சிறப்பு பூஜை..!! குவியும் பக்தர்கள்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்ட் 29ஆம்...

Read More

Start typing and press Enter to search