”இனி பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை”..!! பெண்ணை பின்தொடர்ந்து சென்றால் 5 ஆண்டுகள் சிறை”..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!
தமிழகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை மற்றும் பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக...