suicide

6 வயது மகளுடன் மாயமான தந்தை..!! எக்ஸ்பிரஸ் ரயில் முன் குதித்து உயிரைவிட்ட சோகம்..!! வெளியான அதிர்ச்சி காரணம்..!!

6 வயது மகளுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த ஈக்காடு,...

Read More

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ்!. கள்ளக்காதலனுக்கு நேர்ந்த துக்கத்தால் விபரீத முடிவு!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கருவூல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read More

தொடரும் சோகம்!. நீட் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்!. சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவன், தோல்வி பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரஞ்சன்...

Read More

சேலம்| “நான் உயிரோடு இருக்க மாட்டேன்”!. போதையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!. பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறால் விபரீதம்!

சேலம் இரும்பாலை பகுதியில் பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளைஞர் ஒருவர், போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மாரமங்கலத்துப்பட்டி...

Read More

காதலுக்கு எதிர்ப்பு!. சென்னை டூ திருநெல்வேலி!. திருமணம் ஆன 2 நாளில் புதுமண தம்பதி விபரீத முடிவு!. வாடகை வீட்டில் பகீர் சம்பவம்!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணமான 2 நாட்களில் வாடகை வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read More

மேச்சேரியில் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி!. யாருக்கும் தெரியாமல் உடலை எரிக்க முயன்றதால் சந்தேகம்!. என்ன நடந்தது?

மேச்சேரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் உடலை யாருக்கும் தெரியாமல் பெற்றோர்கள் எரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம்...

Read More

அட பாவமே!. திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த இளம்பெண்!. மறுவீட்டு விருந்தில் நிகழ்ந்த சோகம்!. கிராம மக்கள் கூறும் அதிர்ச்சி காரணம்!

கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில், மறுவீட்டு விருந்திற்கு தந்தை வீட்டிற்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் கன்னியாஸ்திரி...

Read More

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!. கடன் பிரச்சனையால் வெள்ளி பட்டறை உரிமையாளர் விபரீத முடிவு!. தீவிர விசாரணை!

சேலத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முயன்று கடன் பிரச்சனையால் மனமுடைந்த வெள்ளி பட்டறை உரிமையாளர், மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...

Read More

உனக்கு 19 வயசு தான் ஆகுது; எனக்கு 23 வயசு!. காதலை ஏற்க மறுத்த இளம்பெண்!. கழுத்தறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

இன்ஸ்டாவில் பழகியநிலையில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்...

Read More

வரதட்சணை கேட்டு குடும்பமே துன்புறுத்தல்!. கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!. வெளியான அதிர்ச்சி தகவல்!

வரதட்சணை கேட்டு குடும்பமே துன்புறுத்திய நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொட்டப்பட்டி கிராமத்தை...

Read More

Start typing and press Enter to search