student suicide

தொடரும் சோகம்!. நீட் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்!. சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவன், தோல்வி பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரஞ்சன்...

Read More

அரசு பள்ளியில் +2 மாணவன், தற்கொலை முயற்சி..! தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்’… தோல்வி பயமா..?

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே செக்காரப்பட்டி பகுதியில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவர். 17 வயதான இவர் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து...

Read More

திக் திக்!. 3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!. என்ன நடந்தது?. பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!..

வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே, மாணவர் ஒருவர் திடீரென வெளியே சென்று 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பகீர் சிசிடிவி காட்சிகள்...

Read More

எடப்பாடி மாணவியின் குடும்பத்துக்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்!. நீட் விவகாரத்தில் திமுக நாடகம் ஆடுவதாக கண்டனம்!

எடப்பாடி அருகே மருத்துவ கலந்தாய்வில் நிகழ்ந்த தொடர் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் சென்று எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூறினார்....

Read More

மருத்துவப் படிப்பில் அடுத்தடுத்து தோல்வி..!! விரக்தியில் எடப்பாடி மாணவி விபரீத முடிவு..!!

எடப்பாடி அருகே பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு 12ஆம்...

Read More

Start typing and press Enter to search