தொடரும் சோகம்!. நீட் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்!. சேலத்தில் அதிர்ச்சி!
சேலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவன், தோல்வி பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரஞ்சன்...