திடீரென இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த மர்ம நபர்..!! கழுத்திடம் வந்த கை..!! கதறிய ஓட்டல் உரிமையாளர்..!! குமாரபாளையத்தில் பரபரப்பு..!!
ஓட்டல் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து, அவரிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் குமாரபாளையத்தில்...