ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்; பணத்தாலோ, பொருளாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது!. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள்...