“அடேய் அவ உனக்கு தங்கச்சிடா”..!! “எவ்வளவு சொல்லியும் கேட்கல”..!! சலூன் கடை ஓனரை சரமாரியாக வெட்டிக் கொன்ற இளைஞர்..!!
ஒரு சலூன் கடையில் நடந்த கொலைச் சம்பவம் கடலூரில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வெள்ளகுளம் மேலக்கரையைச் சேர்ந்தவர் காளிதாஸ் (38)....