மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி!. அரை மணிநேரத்தில் உயிரைவிட்ட சோகம்!.
சின்னசேலம் அருகே கணவன் இறந்த துக்கத்தில் அரை மணிநேரத்திலேயே மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல்...