சங்ககிரியில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 20 பேர் காயம்!. அரசு மருத்துவமனையில் சிகிச்சை!. 2 மணிநேரத்தில் வெறிநாய் பிடிப்பு!
சேலம் சங்ககிரி நகராட்சிப் பகுதியில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கடித்த சம்பவம் சாலையில் செல்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி நகராட்சிக்குட்பட்ட...