rain

தொடர் மழை..!! தண்ணீரில் அழுகி சேதமான பருத்தி செடிகள்..!! தேவூரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு..!!

தேவூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பருத்தி செடிகள் தண்ணீரில் அழுகி சேதமானதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம், நல்லங்கியூர்,...

Read More

புரட்டி எடுத்த மழை..!! திடீரென இடிந்து விழுந்த சுவர்..!! சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோகம்..!!

தொடர்ந்து பெய்த மழையால் மதுரை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள...

Read More

சாலையில் புகுந்த ஆற்றுநீர்!. எடப்பாடி – குமாரபாளையம் இடையே போக்குவரத்துக்கு தடை!. பரிசலில் செல்லும் மக்கள்!.

கனமழை காரணமாக, சரபங்கா ஆற்று நீர் சாலையில் புகுந்ததால், எடப்பாடி – குமாரபாளையம் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பரிசல் சென்று வருகின்ற நிலை...

Read More

சேலம்- ஏற்காடு சாலை சீரமைப்பு!. வாகனங்கள் செல்ல அனுமதி!. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பெஞ்சல் புயலால் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டதால் சேலம் – ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயலால் ஏற்காடு மலை பாதையில் கடும்...

Read More

சேலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு!. மக்களின் தூக்கத்தை தொலைத்தது திமுக அரசு தான்!. இபிஎஸ் பதிலடி!

சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்...

Read More

ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு!. அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை விதிப்பு!. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் – ஏற்காடு பிரதான சாலை 2வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்தால் போக்குவரத்திற்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர்...

Read More

குடும்பத் தகராறில் ஆற்றில் குதித்த தம்பதி!. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கர்ப்பிணி மனைவி மாயம்! வாழப்பாடியில் சோகம்!..

ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் முன்னறிவிப்பின்றி உபரிநீர் திறக்கப்பட்டதால், வசிஷ்ட நதியில் வெள்ளப்...

Read More

ஏற்காட்டில் வெளுத்து வாங்கிய மழை!. முறிந்து விழுந்த மரம்!. அடித்துச்செல்லப்பட்ட பாலம்!. 22 கிராமங்களுக்கான சாலை துண்டிப்பு!.

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் சனிக்கிழமை காலை முதல் தற்போது வரை...

Read More

சேலத்தில் தொடர் மழை!. கெங்கவல்லியில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதம்!. மக்கள் கடும் அவதி!.

பெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சேலம் கெங்கவல்லி பகுதியில் 6க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பெஞ்சல்...

Read More

தொடர் மழை!. இன்று சேலம் பெரியார், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக இன்று(டிச.2) பெரியார் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல்,...

Read More

Start typing and press Enter to search