சேலத்தில் பகீர்!. இரவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்!. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!.
சேலத்தில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை...