பெற்றோரை கவனிக்கவில்லை என்றால் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யலாம்!. உச்ச நீதிமன்றம் அதிரடி!
வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காவிட்டால், பிள்ளைகளுக்கு தானமாக வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வயதான...