கரண்ட் பில் விவகாரத்தில் கடுப்பான மின்வாரிய ஊழியர்கள்..!! திடீரென மின் இணைப்பை துண்டித்ததால் அடுத்தடுத்து இறந்துபோன 14,000 கோழிகள்..!!
எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, மின் இணைப்பை துண்டித்ததால் பண்ணையில் இருந்த 14,000 கோழிகள் இறந்துபோன சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே...