Poolampatti

பூலாம்பட்டி சக்தி காளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!. ஆட்டை கடித்து நேர்த்திக்கடன்!. பக்தர்கள் பரவசம்!

எடப்பாடி அருகே பூலாம்பட்டி சக்திகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூமித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பூலாம்பட்டி அருகே குப்பனுார் மாரியம்மன், சக்தி...

Read More

பூலாம்பட்டியில் முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு கத்திக்குத்து..!! தம்பி மனைவி, மகன் அதிரடி கைது..!! தீவிர விசாரணை..!!

எடப்பாடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட தம்பி மனைவி, மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடு அருகே...

Read More

எடப்பாடி | கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள்..!! இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்..!! அரசு ஊழியர்கள் எச்சரிக்கை..!!

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பூலாம்பட்டியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு...

Read More

தொடர் விடுமுறை..!! பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!! கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!!

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறையால் பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு...

Read More

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!. நண்பர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தின்போது விபரீதம்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சேலம் பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்தவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பூலாம்பட்டி...

Read More

களைகட்டிய வார விடுமுறை!. பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!. படகு சவாரி செய்து உற்சாகம்!.

வார விடுமுறை நாட்களான ஞாயிற்றுக் கிழமை அன்று பூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவேரி...

Read More

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!. மேள தாளம் முழங்க பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட சிலைகள்!.

நாடு முழுவதும் நேற்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வடிவங்களால் ஆன விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை...

Read More

பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!. படகு சவாரி செய்து உற்சாகம்!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பூலாம்பட்டி காவிரி ஆறு தற்போது கடல் போல காட்சியளிக்கின்றது . அதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை...

Read More

மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறப்பு..? பூலாம்பட்டி, கல்வடங்கம், காவேரிப்பட்டி உள்ளிட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், சங்ககிரியை அடுத்த கல்வடங்கம், காவேரிப்பட்டி உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு...

Read More

Start typing and press Enter to search

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com