மகளின் நகைகளை வைத்து சூதாடிய தாய்..! ஆன்லைன் ரம்மியால் பறிபோன நகை..!!
சென்னை, போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்த 50 வயதான இவருக்கு சொந்தமாக மூன்று தளங்களை கொண்ட வீடு உள்ளது. இந்நிலையில், முதல் மற்றும்...
சென்னை, போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்த 50 வயதான இவருக்கு சொந்தமாக மூன்று தளங்களை கொண்ட வீடு உள்ளது. இந்நிலையில், முதல் மற்றும்...
அயன் பட பாணியில் நடந்த அதிரவைக்கும் சம்பவம், தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடேசன் தெருவில் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் மீது...
நிருபரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், எஸ்.எஸ்.ஐ. உள்பட இரண்டு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெரிய நாச்சியூர் பகுதியில் நேற்று வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பார்த்து சந்தேகமடைந்த குரும்பப்பட்டி...
சேலம் மாவட்டம், ஆத்தூர் சிறையில் மளிகை பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறைத்துறை பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா...
கேரளாவில் தனியார் வங்கி மேலாளர் செய்த மோசடி தொடர்பாக திருப்பூரில் டிபிஎஸ் வங்கியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் 900 கிராம் தங்க நகைகள் பறிமுதல்...
கடலூர் அருகே செயின் பறிப்பு முயற்சியின் போது விபத்தில் சிக்கிய திருடன். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏறி செல்லும் போது வசமாக போலீசிடமே சிக்கிக் கொண்ட...
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே விபத்தை ஏற்படுத்திய காவலர் கைது செய்யப்பட்டார். கோவில்மேடு கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்சாரி மற்றும் நூருல் ஆலிம் ஆகிய இருவரும்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த மருத்துவரை மர்ம நபர் ஒருவர் வீடியோ காலில்...
கைவிட்டு சென்ற கணவரின் விட்டின் முன்பு மனைவியின் உடலை அவரது உறவினர்கள் எரியூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பொன்னன்விடுதி...