police

காவல் நிலையம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..! தங்கையை திட்டியவுடன் அண்ணன் செய்த செயல்..?

சென்னை அடுத்த ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு வைத்து தனது மைத்துனரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, சம்பவம்...

Read More

சேலத்தில் அதிர்ச்சி!. பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை!. அதிரும் அயோத்தியாபட்டணம்!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே பட்டப்பகலில் ரவுடியை சுத்துப்போட்டு மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே வெள்ளியம்பட்டியில்...

Read More

சேலத்தில் அதிர்ச்சி!. போலீஸையே செருப்பால் அடித்த பெண்!. குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து நடவடிக்கை!

சேலம் பேருந்து நிலையத்தில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலனை செருப்பால் அடித்த பெண் உட்பட 3 பேரை போலீசார்...

Read More

அரசிராமணியில் மர்மமான முறையில் ஆண் சடலம் மீட்பு..!! உட்கார்ந்த நிலையில் மரணம்..!! தேவூர் போலீசார் தீவிர விசாரணை..!!

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி குஞ்சாம்பாளையம் பகுதியில் உள்ள கல்யாண ஸ்டோர் முன்பு உட்கார்ந்து குணிந்தபடியே, நீண்ட நேரமாக ஒருவர் இருந்துள்ளார். பின்பு, கடையை...

Read More

லஞ்சம் கேட்ட காவலர்..!! வீடியோ வைரலானதால் விபரீத முடிவு..!! அம்மாப்பேட்டை சாலையில் உறவினர்கள் போராட்டம்..!!

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்மாப்பேட்டை காவலர் உயிரை மாய்த்துக் கொண்டார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் கோவில்கரடு...

Read More

”ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க”..!! பள்ளி மாணவியை மிரட்டிய எடப்பாடி இளைஞர் போக்சோவில் கைது..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு வயது 27. இவர், முடிவெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர், 15...

Read More

500 கி.மீ. தூரத்துக்கு ஒரு கொள்ளை சம்பவம்!. டார்கெட் செய்து திருட்டு!. இப்படிதான் சிக்கினோம்!. கொள்ளையர்கள் வாக்குமூலம்!

நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குமாரபாளையத்தில் கொள்ளை கும்பல் பிடிபட்ட சம்பவம் குறித்த அவர்களின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள்,...

Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நேர்ந்த சோகம்..!! கடன் தொல்லையா?. போலீசார் தீவிர விசாரணை..!!

புதுக்கோட்டையில் சேலத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நமுணசமுத்திரம் பகுதியில் இன்று காலையில்...

Read More

உஷார்!. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏடிஎம் கார்டை மாற்றிய நபர்!. ரூ.2.40 லட்சத்தை இழந்த மூதாட்டி!. புகார் எடுக்காமல் அலைக்கழித்த போலீசார்!.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது முதியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முதியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றால் உடன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து செல்ல...

Read More

அதிர்ச்சி!. உணவகத்தில் கடன் பாக்கி!. திருப்பி கேட்ட உரிமையாளரை ஷூவை கழற்றி அடிக்க வந்த போலீஸ்!. பாய்ந்த நடவடிக்கை!

தருமபுரியில் உணவக உரிமையாளரை ஷூவை கழற்றி அடிக்க முயற்சி செய்த எஸ்.எஸ்.ஐ-யை தற்காலிக பணியிட நீக்கம் செய்து எஸ்பி மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி அரசு மருத்துவமனை...

Read More

Start typing and press Enter to search