police

பாத்ரூமுக்குள் நடந்த பயங்கரம்..!! ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த கேமரா..!! தீயாய் பரவிய வீடியோ..!! டிஎஸ்பியை தூக்கி அடித்த டிஜிபி..!!

புகாரளிக்க வந்த ஒரு பெண்ணுடன் போலீஸ் டிஎஸ்பி தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம்...

Read More

தினமும் ‘செக்ஸ்’ டார்ச்சர்..!! பெற்ற மகளிடமே அத்துமீறல்..!! கணவனை கொன்று உடலை துண்டாக்கி வயலில் வீசிய மனைவி..!!

தினமும் குடித்துவிட்டு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது மட்டுமின்றி, பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்றதால், கணவனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி...

Read More

உயிருக்கு போராடிய பெண்ணை சோளக்காட்டிற்குள் இழுத்துச் சென்று வன்கொடுமை..!! கையெடுத்து கும்பிட்டும் விடவில்லை..!! குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..!!

சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே...

Read More

டூவீலரில் குட்கா பொருட்கள் சப்ளை..!! விபத்தில் சிக்கியதால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! எடப்பாடி அருகே பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரகாஷ் (வயது 30). இவர், தனது இருசக்கர வாகனத்தில் 2 மூட்டைகளை...

Read More

4 சகோதரிகள், பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த இளைஞர்..!! ஓட்டலில் 5 பேர் சடலமாக மீட்பு..!! அதிர வைக்கும் பின்னணி..!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மற்றும் 4 சகோதரிகளை கொடூரமாக கொன்ற இளைஞர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு ஓட்டலில்,...

Read More

மகுடஞ்சாவடியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்யும் இளைஞர்கள்..!! விலை உயர்ந்த பைக்கில் ’வீலிங்’ சாகசம்..!!

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் அரசு மாதிரி பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், அங்கு இயங்கி...

Read More

சங்ககிரி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி வெட்டிப் படுகொலை..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!!

சங்ககிரி அருகே போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய ஏடிசி டிப்போ பஸ் ஸ்டாப் அருகே நேற்றிரவு...

Read More

திருப்பூரில் தாய், தந்தை, மகனை கொலை செய்து நகைகளும் திருடியது எப்படி..? முதற்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

திருப்பூர் அருகே சேமலைக்கவுண்டம் பாளையத்தில், தாய், தந்தை,மகன் என மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

Read More

ஆபாச இணையதளங்களை பார்த்தால் ஆப்பு..? சைபர் கிரைம் மோசடி கும்பலின் புது ரூட்..!! சிக்கினால் பணம் அபேஸ்..!!

பொதுமக்களின் ஆசை அல்லது பய உணர்வை தூண்டி, சைபர் கிரைம் மோசடி கும்பல் வெளிநாடுகளில் இருந்தவாறு பணம் பறித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய...

Read More

‘என்னவிட்டு எப்படி நீ அவன்கூட போகலாம்’!. கணவரின் வெறிச்செயலால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!. சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆத்திரத்தில் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்கார...

Read More

Start typing and press Enter to search