police

உனக்கு 19 வயசு தான் ஆகுது; எனக்கு 23 வயசு!. காதலை ஏற்க மறுத்த இளம்பெண்!. கழுத்தறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

இன்ஸ்டாவில் பழகியநிலையில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்...

Read More

சேலம் | அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை!. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் மர்மநபர்கள் கைவரிசை!. தீவிர விசாரணை!

சேலத்தில் துக்க நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில் அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம்...

Read More

காணாமல் போன 3 சிறுமிகள்!. 12 வயதிலேயே காதலர்களுடன் உல்லாசம்!. செல்போன் சிக்னலை வைத்து சென்ற போலீஸுக்கு அதிர்ச்சி!.

மாயமான 3 சிறுமிகள், காதலர்களுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த சம்பவத்தில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் 8ம் வகுப்பு பயின்று வரும் 12...

Read More

எடப்பாடி| கோயில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள்!. தர்மகர்த்தா வீட்டிலேயே கைவரிசை!. தீவிர விசாரணை!

எடப்பாடியில் கோவில் தர்மகர்த்தா வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாமி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி...

Read More

தம்பி தம்பின்னு கூப்பிட்டு ஆளையே கவுத்துட்டாளே!. உல்லாசத்துக்காக 15 வயது சிறுவனுடன் ஓட்டம்!. 2 குழந்தைகளின் தாயை கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

11ம் வகுப்பு மாணவனிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தி ஓட்டம் பிடித்த 2 குழந்தைகளுக்கு தாயான 24 வயது இளம்பெண்ணை போலீசார் கைது...

Read More

”புருஷன் கூட சந்தோஷமா இருக்க ரூ.10 லட்சம் செலவு பண்ணியும் ஒரு புண்ணியமும் இல்ல”..!! ஆத்திரத்தில் ஜோதிடரை போட்டுத் தள்ளிய பெண்..!!

பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்க பரிகாரம் என்ற பெயரில் சுமார் 10 லட்சம் வரை வாங்கிக்கொண்ட நிலையில் பரிகாரம் பலனளிக்காத ஆத்திரத்தில் வைத்தியரை பெண்...

Read More

நடுங்கும் தலைநகரம்!. அண்ணன், தம்பி ஓட ஓட வெட்டி கொலை!. 6 தனிப்படைகள் அமைப்பு!. தீவிர விசாரணை

அண்ணன், தம்பி ஆகிய இருவரை ஓட ஓட சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி...

Read More

பூலாம்பட்டியில் முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு கத்திக்குத்து..!! தம்பி மனைவி, மகன் அதிரடி கைது..!! தீவிர விசாரணை..!!

எடப்பாடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட தம்பி மனைவி, மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடு அருகே...

Read More

குடிபோதையில் தகராறு..!! பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி சம்பவம்..!!

எடப்பாடியில் மது போதையில் தந்தையே பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி...

Read More

பொங்கலுக்கு துணி எடுத்துக் கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை..!! மனைவி இறந்த சோகத்தில் கணவரும் விஷம் குடித்து விபரீதம்!!

பொங்கல் பண்டிகைக்கு புதிய துணி எடுத்துக்கொடுக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மனைவி இறந்த சோகத்தில் கணவனும் விஷம் குடித்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை...

Read More

Start typing and press Enter to search