police

“மனைவியை பிரிந்த கொழுந்தனார்”!. பட்டப்பகலில் அண்ணியை வெட்டிக்கொலை செய்த கொடூரம்!. தீவிர விசாரணை!

மனைவியை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், 2வது திருமணம் செய்துவைக்கக் கோரி ஏற்பட்ட தகராறில் அண்ணன் மனைவியை வெட்டிக்கொலை செய்த கொழுந்தனாரை போலீசார் தீவிரமாக...

Read More

பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்!. போலி ஆவணங்களை தயாரித்து வங்கி அதிகாரிகள் பலே மோசடி!. சிக்கியது எப்படி?

போலி ஆவணங்கள் தயாரித்து பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து பலே மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்...

Read More

சேலத்தில் கோடிகளை அபேஸ் செய்த விஜயா பானு!. விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய மக்கள்!. என்ன நடந்தது?.

சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த விஜயா பானுவை விடுதலை செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட...

Read More

“அம்மா எங்க”! பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி!. விபரீத ஆசையை கைவிடாத டீ மாஸ்டரை ஓட ஓட வெட்டிய கணவன்!.

திருமணம் மீறிய உறவால் பெற்ற பிள்ளைகளை தவிக்கவிட்டு மனைவியை இழுத்துக்கொண்டு ஓடிய கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்...

Read More

“என் மனைவியை ராணி மாதிரி பாத்துக்கிட்டேன்; கள்ளக்காதலனுடன் ஓடிட்டா”!. வெளிநாட்டில் இருந்து பதறியடித்து ஓடிவந்த கணவன்!. விபரீத முடிவால் அதிர்ச்சி!

கள்ளக்காதலுடன் மனைவி ஓடியதால் வெளிநாட்டில் இருந்து பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்...

Read More

கள்ளக்காதலிக்காக சண்டைப்போட்ட இளைஞர்கள்!. கொலையில் முடிந்த பயங்கரம்!. சேலத்தில் பகீர்!

சேலத்தில் ஒரே பெண்ணுக்காக இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர்...

Read More

சேலத்தில் நில அளவீடு செய்ய ரூ.5 லட்சமா?. அமாவாசைக்கு அட்வான்ஸ் வேணும்!. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்!. லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

சேலத்தில் நில அளவீடு செய்துகொடுக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய கெங்கவல்லி தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். தமிழகத்தில், வருவாய் துறை, உள்ளாட்சி...

Read More

பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவுகளை வீசிய மர்மநபர்கள்!. போலீஸ் தீவிர விசாரணை!

பல்லடம் அருகே வகுப்பறைக்குள் மனித கழிவுகளை வீசிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி...

Read More

சேலத்தில் பலே மோசடி!. 84 சவரன் போலி நகைகள்!. ரூ.41 லட்சம் கையாடல் செய்த வங்கி ஊழியர் கைது!. தீவிர விசாரணை!

சேலம் கெங்கவல்லி பகுதியில் வங்கி ஒன்றில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை...

Read More

எடப்பாடி அருகே கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட கட்டிட தொழிலாளி!. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைப்பட்டி கிராமத்தை...

Read More

Start typing and press Enter to search