murder

சேலத்தில் பயங்கரம்..!! தம்பதி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! குற்றவாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!!

சேலத்தில் வயதான தம்பதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பாரதி...

Read More

கட்டுக்கதையை அவிழ்த்துவிட்ட தாய்..!! போலீஸையே திணற வைத்த பெண்..!! பெற்ற குழந்தையை துடிதுடிக்க கொன்ற கொடூரம்..!!

திருச்செந்தூர் அருகே இரண்டரை வயது குழந்தையை பெற்ற தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குமாரபுரத்தை சேர்ந்த...

Read More

“60 வயதில் என்ன சந்தேகம்”? மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்..!! கொளுந்துவிட்டு எரிந்த வீடு..!! கருப்பூர் டோல்கேட் அருகே பகீர் சம்பவம்..!!

சேலம் கருப்பூர் டோல்கேட் அருகே கோட்டக்கவுண்டம்பட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர்...

Read More

’உன்னால தான் இப்போ கர்ப்பமா இருக்கேன்’..!! கர்ப்பத்தை கலைக்க கள்ளக்காதலனிடம் பணம் கேட்ட பெண்..!! முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

கருவை கலைக்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றிய காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம்...

Read More

“மனைவியை பிரிந்த கொழுந்தனார்”!. பட்டப்பகலில் அண்ணியை வெட்டிக்கொலை செய்த கொடூரம்!. தீவிர விசாரணை!

மனைவியை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், 2வது திருமணம் செய்துவைக்கக் கோரி ஏற்பட்ட தகராறில் அண்ணன் மனைவியை வெட்டிக்கொலை செய்த கொழுந்தனாரை போலீசார் தீவிரமாக...

Read More

மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட மாமனார்!. அடித்து கொன்று அடக்கம் செய்த மருமகன்!. சேலத்தில் பகீர் செயல்!

சேலத்தில் மருத்துவ செலவுக்கு பணம் கேட்ட மாமனாரை, அடித்துக்கொன்ற மருமகன் மற்றும் அவரது 2வது மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கொளத்துார்,...

Read More

“என் குடும்பத்த நிம்மதியா இருக்க விட மாட்டியா”?. “3 முறை வீட்டை மாற்றியும் விடல”!. கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய கணவன்!.

கள்ளக்காதல் விவகாரத்தில் 3 முறை வீட்டை மாற்றி வேறு பகுதிக்கு சென்ற நிலையிலும் விடாமல் தொல்லை கொடுத்து வந்தவரை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை...

Read More

கள்ளக்காதலிக்காக சண்டைப்போட்ட இளைஞர்கள்!. கொலையில் முடிந்த பயங்கரம்!. சேலத்தில் பகீர்!

சேலத்தில் ஒரே பெண்ணுக்காக இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர்...

Read More

“எத்தன பேரு டி”!. போனை பார்த்து அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலன்!. லாட்ஜில் பெண்ணை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடியது அம்பலம்!

உல்லாசமாக இருக்க சென்றநிலையில், லாட்ஜில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த...

Read More

இங்கிலீஷ் படங்களை பார்த்து நாயை கொன்று ஒத்திகை!. மனைவியின் உடல்களை குக்கரில் வேகவைத்த பகீர்!. எலும்புகளை ஏரியில் வீசிய கொடூர கணவன்!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், நாயை கொன்று ஒத்திகை பார்த்துவிட்டு பிறகு மனைவியை கொன்று உடல்களை குக்கரில் வேகவைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச்...

Read More

Start typing and press Enter to search