murder

“யோவ்.. என்னய்யா பண்ணி வெச்சிருக்க”..? துணியை சரியாக தைக்காததால் டெய்லர் படுகொலை..!! வாடிக்கையாளரின் வெறிச்செயல்..!!

ஆடையை சரியாக தைக்கவில்லை எனக்கூறி டெய்லரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி...

Read More

பெற்ற மகனை கடித்து கொடுமைப்படுத்திய சைகோ தாய்!. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்த அதிர்ச்சி!.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுசில் – மனிஷா...

Read More

திருடச் சென்ற இடத்தில் கொடூரம்!. வீட்டு உரிமையாளரை கொலை செய்து கூறுபோட்டு சமைத்த நபரால் அதிர்ச்சி!.

பிரான்சில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்து உடல் பாகங்களை நேபாள முறையில் சமைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு கொடூரமான...

Read More

நாடே அதிர்ச்சி!. 2 வயது பிஞ்சு குழந்தையை கள்ளக்காதலனுக்கு இறையாக்கிய கொடூர தாய்!. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!.

மும்பையில் 2 வயது பெண் குழந்தையை 19 வயது கள்ளக்காதலனுக்கு இறையாக்கிவிட்டு நடகமாடிய கொடூர தாயின் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மல்வானி...

Read More

வீட்டு உரிமையாளருடன் கள்ளக்காதல்!. காரை ஏற்றி கணவனை போட்டுத் தள்ளிய மனைவி!. விசாரணையில் பகீர் தகவல்!

வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கண்டித்த கணவனை, கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்...

Read More

கணவரை ஜாமீனில் எடுக்க மனைவி போட்ட ஸ்கெட்ச்..!! மாமியாரை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கொடூரம்..!!

தங்கையுடன் சேர்ந்து மாமியாரை, அவரது மருமகளே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வீரப்பன் நகர் பகுதியில்...

Read More

மாணவியை பார்க்க வீட்டிற்கே சென்ற காதலன்..!! சுத்துப் போட்ட உறவினர்கள்..!! ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய 17 வயது சிறுவன்..!!

மாணவியை பார்க்க வந்த வாலிபர் மீது சிறுவன் அரிவாளால் மூன்று இடங்களில் வெட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி...

Read More

மனைவிக்கு பக்கா ஸ்கெட்ச்..!! கணவரின் நாடகத்தை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!! கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மனைவியை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி ஜெகதீசன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்து...

Read More

“கொலையும் செய்துவிட்டு நண்பன் உடல் மீது படுத்து தூங்கிய சக நண்பன்”..!! கதிகலங்கி போன கன்னியாகுமரி..!!

மதுபோதையில் ஏற்பட்ட சண்டையில் தனது நண்பனை கொலை செய்துவிட்டு, அவனது உடல் மீது விடிய விடிய தூங்கிய சக நண்பனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி...

Read More

பிளஸ்2-வில் 520 மார்க்..!! கருணையே காட்டாத தந்தை..!! பெற்ற மகளுக்கு நேர்ந்த சோகம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட் சம்பவம்..!!

தந்தை மகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர்...

Read More

Start typing and press Enter to search