“யோவ்.. என்னய்யா பண்ணி வெச்சிருக்க”..? துணியை சரியாக தைக்காததால் டெய்லர் படுகொலை..!! வாடிக்கையாளரின் வெறிச்செயல்..!!
ஆடையை சரியாக தைக்கவில்லை எனக்கூறி டெய்லரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி...