கிராம பஞ்சாயத்தில் இப்படி ஒரு தீர்மானமா..? இதை மட்டும் செய்தால் திருமணத்திற்கு யாருமே வர மாட்டோம்..!! அதிர்ச்சியில் இளைஞர்கள்..!!
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமத்தில், மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்திற்கு வரமாட்டோம் என கிராம பஞ்சாயத்தார் தீர்மானம் போட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் தாடி வளர்ப்பது...