Madurai

குடும்ப பிரச்சனையை தீர்க்க கோவிலுக்கு போன இளம்பெண்..!! பூசாரி அடித்த விபூதியால் உயிரே போன பரிதாபம்..!!

குடும்பப் பிரச்சனையை சமாதானம் செய்ய குலதெய்வ கோவிலுக்கு சென்ற இளம்பெண், பூசாரி விபூதி அடித்ததையடுத்து திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை...

Read More

புரட்டி எடுத்த மழை..!! திடீரென இடிந்து விழுந்த சுவர்..!! சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோகம்..!!

தொடர்ந்து பெய்த மழையால் மதுரை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள...

Read More

தடையை மீறியதால் உயிருக்கே ஆபத்தான மையோனைஸ்..!! 4 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

உணவகத்தில் தடை செய்யப்பட்ட மையோனைஸ் சாப்பிட்ட 4 இளைஞர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக்...

Read More

மெகா விருந்து..!! காய்கறிகள் மட்டுமே 3.50 டன்..!! அரிசி 130 மூட்டைகள்..!! களைகட்டிய மதுரை சித்திரை திருவிழா..!!

மதுரையில் சித்திரை திருவிழாவை ஒட்டி 50,000 பேர் பங்கேற்ற மகா அன்னதானம் வலையங்குளம் தனி லிங்க பெருமாள் கோவிலில் நடைபெற்றது. மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு...

Read More

1000 காளைகளுக்கு மத்தியில் அலங்காநல்லூரை அலறவிட்ட ’பாகுபலி’ காளை..!! சொந்த ஊரான சேலத்தில் உற்சாக வரவேற்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், உலக பிரசித்தி பெற்றது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இதில், அலங்காநல்லூர்...

Read More

தேனீ வளர்ப்பில் நல்ல லாபம்..!! இலவச பயிற்சியும் உண்டு..!! எங்கு தெரியுமா..? விவரம் இதோ..!!

தமிழக அரசு சார்பாக மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை முதல் மகளிர் சொந்த தொழில் செய்வதற்காகவே பல...

Read More

2-வது கணவரை ஏமாற்றி 3-வது திருமணம்..!! அப்போ முதல் கணவரின் நிலை..? திடுக்கிடும் தகவல்..!!

மதுரையில் சேர்ந்த பெண், 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர்,...

Read More

தமிழகத்தில் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள்! இந்த மாவட்டம்தான் முதலிடம்!. அதிர்ச்சி தகவல்!

தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிக சாதிய வன்கொடுமைகள் அரங்கேறுவதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, அடுத்தடுத்து வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி...

Read More

Start typing and press Enter to search