kullampatti

அரசிராமணி பகுதியில் மர்மமான முறையில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!! விளையாடிவிட்டு தூங்கச் சென்ற நிலையில் சோகம்..!!

தேவூர் அருகே அரசிராமணி தைலாங்காடு பகுதியில் 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தேவூர்...

Read More

அரசிராமணியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!! பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து நடவடிக்கை..!!

சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடமோ, போதிய இடவசதியோ இல்லாத காரணத்தால், தற்காலிகமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள...

Read More

குள்ளம்பட்டியில் நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து தகன மேடை..!! அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடப்பதாக பொதுமக்கள் பரபரப்பு புகார்..!!

சங்ககிரி அரசிராமணி குள்ளம்பட்டியில் நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து அனுமதியின்றி எரியூட்டும் தகனமேடை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி அரசிராமணி பிட்...

Read More

அரசிராமணி குள்ளம்பட்டியில் பணம் கட்டி சூதாட்டம்..!! ஆயுதப்படை காவலர் உள்பட 8 பேரை தட்டித் தூக்கிய தேவூர் போலீஸ்..!!

சங்ககிரி அருகே அரசிராமணி குள்ளம்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி தலூகா அரசிராமணி...

Read More

Start typing and press Enter to search