அரசிராமணி பகுதியில் மர்மமான முறையில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!! விளையாடிவிட்டு தூங்கச் சென்ற நிலையில் சோகம்..!!
தேவூர் அருகே அரசிராமணி தைலாங்காடு பகுதியில் 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தேவூர்...