konganapuram

எடப்பாடி அருகே அதிர்ச்சி..!! குடும்பத்தை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்த ஆட்டு வியாபாரி..!! விடிந்ததும் சடலமாக கிடந்த பெண்..!!

எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பக்கத்துவீட்டுக்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த...

Read More

இயற்கை உபாதை கழிக்க சென்ற டிரைவர்..!! தூங்கியபடி லாரியோடு போன கிளீனர்..!! திடீரென எழுந்து பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!

கொங்கணாபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம்...

Read More

ஒரே பைக்கில் 3 பேர்..!! லாரியை ஓவர்டேக் செய்தபோது தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்..!! 19 வயது இளைஞர் உயிரிழப்பு..!! கொங்கணாபுரத்தில் சோகம்..!!

கொங்கணாபுரம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே...

Read More

திடீரென வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்..!! நெடுஞ்சாலைக்கு வெள்ளைக் கோடு அமைக்கும் பணியின்போது நிகழ்ந்த பயங்கரம்..!! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

கொங்கணாபுரம் அருகே மாநில நெடுஞ்சாலைக்கு வெள்ளைக்கோடு அமைக்கும் பணியின்போது லாரியில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...

Read More

ஆங்கில புத்தாண்டையொட்டி களைகட்டிய கொங்கணாபுரம் சந்தை..!! ரூ.25,000 வரை விலை போன ஆடு..!! ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். வழக்கமான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் தளமாக...

Read More

பிரச்சனைக்குரிய நிலத்தை டிராக்டர் வைத்து உழுத விவசாயி..!! குடும்பமே சேர்ந்து தாக்கியதால் உயிரிழப்பு..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி, சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (வயது 55). இவருக்கும், இவருடைய உறவினரான அதே பகுதியைச்...

Read More

எடப்பாடியில் அதிர்ச்சி!. பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்..!! தட்டித்தூக்கிய போலீஸ்..!!

எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...

Read More

கொங்கணாபுரத்தில் பட்டப்பகலில் கைவரிசை!. நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது!

சேலம் கொங்கணாபுரத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட...

Read More

Start typing and press Enter to search

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com