தேனிலவுப் பயணத்தில் கொடூர கொலை..!! கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!! மேகாலயாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
தேனிலவுக்குச் சென்ற இடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற புதுப்பெண் பற்றிய இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர்...