”கோடி ரூபாய் கொடுத்தாலும் குதிரையை கொடுக்க மாட்டேன் சார்”..!! அம்பானி குரூப்பை அலறவிட்ட விவசாயி..!!
கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு கேட்கப்பட்ட குதிரையை, விற்க மறுத்த நாமக்கல்லை சேர்ந்த உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வீரா...