தொடர் மழை..!! தண்ணீரில் அழுகி சேதமான பருத்தி செடிகள்..!! தேவூரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு..!!
தேவூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பருத்தி செடிகள் தண்ணீரில் அழுகி சேதமானதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம், நல்லங்கியூர்,...