டூவீலரில் குட்கா பொருட்கள் சப்ளை..!! விபத்தில் சிக்கியதால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! எடப்பாடி அருகே பரபரப்பு..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரகாஷ் (வயது 30). இவர், தனது இருசக்கர வாகனத்தில் 2 மூட்டைகளை...