“பெரும் சோகம்..!! நண்பனை காப்பாற்ற அடுத்தடுத்து ஆற்றில் குதித்த இளைஞர்கள்..!! 8 பேர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்..!!
ஆற்றில் குளிக்கச் சென்ற 8 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோதாவரியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள ஷெரிலங்கா...