”எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா”..? அரசிராமணி பகுதியில் குப்பை கொட்ட வந்த டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதம்..!!
எடப்பாடி அருகே அரசிராமணி பகுதியில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில்...