Fraud

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு விபூதி அடித்த வெப்சைட்..!! இத்தனை வருஷமா இது தெரியாம போச்சே..!! கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்..!!

திருநள்ளாறு சனீஸ்வரர் பெயரில் போலி வெப்சைட் தொடங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு...

Read More

சேலத்தில் கோடிகளை அபேஸ் செய்த விஜயா பானு!. விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய மக்கள்!. என்ன நடந்தது?.

சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த விஜயா பானுவை விடுதலை செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட...

Read More

சேலத்தில் பலே மோசடி!. 84 சவரன் போலி நகைகள்!. ரூ.41 லட்சம் கையாடல் செய்த வங்கி ஊழியர் கைது!. தீவிர விசாரணை!

சேலம் கெங்கவல்லி பகுதியில் வங்கி ஒன்றில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை...

Read More

சேலம் | ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்..!! விளம்பரத்தை பார்த்து அலைமோதிய கூட்டம்..!! ஸ்கெட்ச் போட்டு ரூ.100 கோடியை சுருட்டிய கும்பல்..!!

சேலத்தில் சதுரங்க வேட்டை பட பாணியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ₹2 லட்சம் கிடைக்கும் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி பணம்,...

Read More

வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் கொள்ளையடிக்கும் வங்கி மேலாளர்..!! நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..!!

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, அவர்களுக்கே தெரியாமல் பணத்தை கொள்ளையடித்து வந்த வங்கி மேலாளர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்...

Read More

விபரீதத்தில் முடிந்த வீடியோ கால்..!! அறிமுகமில்லாத இளைஞருடன் மொக்கை போட்ட சிறுமி..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!! பெற்றோர்களே உஷார்..!!

திண்டுக்கல் அருகே செயலி மூலம் வீடியோ காலில் பேசிய சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிய வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்....

Read More

உஷார்..!! புதிய டிராக்டர் வாங்கினால் 50% மானியம்..!! இப்படியும் உங்களை ஏமாத்துவாங்க..!! மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி..?

விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வரும்நிலையில், அண்மையில் பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற பெயரில் மோசடி நடைபெறுவதாக, மத்திய அரசு எச்சரிக்கை...

Read More

ஆபாச இணையதளங்களை பார்த்தால் ஆப்பு..? சைபர் கிரைம் மோசடி கும்பலின் புது ரூட்..!! சிக்கினால் பணம் அபேஸ்..!!

பொதுமக்களின் ஆசை அல்லது பய உணர்வை தூண்டி, சைபர் கிரைம் மோசடி கும்பல் வெளிநாடுகளில் இருந்தவாறு பணம் பறித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய...

Read More

உஷார்..!! உங்கள் ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறதா..? கண்டுபிடிப்பது எப்படி..? உடனே புகாரும் அளிக்கலாம்..!!

ஆதார் அட்டை என்பது மத்திய அரசு இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படக் கூடிய ஒரு அடையாள அட்டை. உங்களின் முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக...

Read More

நகைக்கு அதிக வட்டி தருகிறோம்..!! ஆசையை தூண்டி ரூ.100 கோடியை அபேஸ் செய்த 3 பேர் கைது..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

சேலத்தில் தங்க நகைகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள...

Read More

Start typing and press Enter to search

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com