பூலாம்பட்டி காவல்நிலையத்தில் பரபரப்பை கிளப்பிய தம்பதி..!! போலீசாரின் உடனடி நடவடிக்கையால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்..!!
பூலாம்பட்டி காவல் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்...