Farmers

விவசாயிகளே 50% மானியம்..!! விவசாய நிலத்தை சுற்றி சோலார் மின்வேலி..!! சேலம் ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு..!!

சேலம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத...

Read More

ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்; பணத்தாலோ, பொருளாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது!. எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள்...

Read More

எடப்பாடியில் பகீர்!. கால்நடைகளை தொடந்து வேட்டையாடி வரும் மர்மவிலங்கு!. 10க்கும் மேற்பட்ட ஆடுகள், கன்றுகள் பலி!.

எடப்பாடி அருகே மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள், கன்றுகுட்டிகள் பலியாவது தொடர் கதையாவதால், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள்...

Read More

விவசாயிகளே!. சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு!. மத்திய அரசு அதிரடி!

தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நவ.30 வரை மத்திய அரசு நீட்டித்தது. சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால...

Read More

குட்நியூஸ்!. விவசாயிகளுக்கு இனி ரூ.4000!. பிஎம் கிசான் திட்டத்தின் முக்கிய அப்டேட்!

PM கிசான் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு...

Read More

விவசாயிகளே குட்நியூஸ்!. இனி தமிழக அரசும் தருகிறது ரூ.5000!. உடனே விண்ணப்பியுங்கள்!. ஆட்சியர் அழைப்பு!

பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவும் கருவியை வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்...

Read More

விவசாயிகளே!. உடனே இத பண்ணிடுங்க!. ரூ.65 கோடி மானியம்!. மத்திய, மாநில அரசுகள் சூப்பர் அறிவிப்பு!

சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைப்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

Read More

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.!! நாளை உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.2,000 வரப்போகுது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சிறு, குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தின் 18வது தவணை நாளை வழங்கப்படவுள்ளது பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டம் விவசாயிகளின்...

Read More

ஒரு கிலோ 10 ரூபாய் தான்..!! மாடுகளுக்கு தீவனமாக மாறிய பீர்க்கங்காய்..!! விவசாயிகள் வேதனை..!!

மேட்டூர் அருகே விளைச்சல் அதிகரித்தும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அறுவடை செய்த பீர்க்கங்காய்களை மாடுகள் தீவனமாக கொட்டவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர்...

Read More

எகிறும் விலை!. திருச்செங்கோட்டில் ரூ.120 வரை விற்பனையான கொப்பரை தேங்காய்!. விவசாயிகள் மகிழ்ச்சி!

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், 120 ரூபாய் வரை கொப்பரை தேங்காய் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம்...

Read More

Start typing and press Enter to search

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com