Farmers

கரண்ட் பில் விவகாரத்தில் கடுப்பான மின்வாரிய ஊழியர்கள்..!! திடீரென மின் இணைப்பை துண்டித்ததால் அடுத்தடுத்து இறந்துபோன 14,000 கோழிகள்..!!

எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, மின் இணைப்பை துண்டித்ததால் பண்ணையில் இருந்த 14,000 கோழிகள் இறந்துபோன சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே...

Read More

“பல மாதங்களாக உழைச்சது இப்படி வீணா போச்சே”..!! தொடர் கனமழையால் 30 ஏக்கர் பருத்தி நீரில் மூழ்கி நாசம்..!!

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக வீரபாண்டி பகுதியில் பருத்தி, சோளம் உள்ளிட்ட 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது....

Read More

விவசாயிகளே 50% மானியம்..!! விவசாய நிலத்தை சுற்றி சோலார் மின்வேலி..!! சேலம் ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு..!!

சேலம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத...

Read More

ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்; பணத்தாலோ, பொருளாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது!. எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள்...

Read More

எடப்பாடியில் பகீர்!. கால்நடைகளை தொடந்து வேட்டையாடி வரும் மர்மவிலங்கு!. 10க்கும் மேற்பட்ட ஆடுகள், கன்றுகள் பலி!.

எடப்பாடி அருகே மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள், கன்றுகுட்டிகள் பலியாவது தொடர் கதையாவதால், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள்...

Read More

விவசாயிகளே!. சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு!. மத்திய அரசு அதிரடி!

தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று சம்பா பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நவ.30 வரை மத்திய அரசு நீட்டித்தது. சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால...

Read More

குட்நியூஸ்!. விவசாயிகளுக்கு இனி ரூ.4000!. பிஎம் கிசான் திட்டத்தின் முக்கிய அப்டேட்!

PM கிசான் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு...

Read More

விவசாயிகளே குட்நியூஸ்!. இனி தமிழக அரசும் தருகிறது ரூ.5000!. உடனே விண்ணப்பியுங்கள்!. ஆட்சியர் அழைப்பு!

பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவும் கருவியை வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்...

Read More

விவசாயிகளே!. உடனே இத பண்ணிடுங்க!. ரூ.65 கோடி மானியம்!. மத்திய, மாநில அரசுகள் சூப்பர் அறிவிப்பு!

சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைப்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

Read More

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.!! நாளை உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.2,000 வரப்போகுது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சிறு, குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தின் 18வது தவணை நாளை வழங்கப்படவுள்ளது பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டம் விவசாயிகளின்...

Read More

Start typing and press Enter to search