சேலம்| எருதாட்டத்தில் காளை முட்டியதில் சோகம்!. தேமுதிக முன்னாள் கவுன்சிலர் உயிரிழப்பு!
ஆத்தூர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளை முட்டியதில் தேமுதிக முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த...