ஈரோடு தம்பதி படுகொலை..!! இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா..? வெட்கமாக இல்லையா..? முதல்வரை விமர்சித்த இபிஎஸ்..!!
தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரி...