Edappadi

மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசனம்!. எடப்பாடி பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரம்!.

எடப்பாடி அருகே அரசிராமணி உள்ளிட்ட மேட்டூர் கிழக்கு கால்வாய் பாசனப்பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை...

Read More

எடப்பாடி அருகே 4 குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம்!. மேலும் 3 புரோக்கர்கள் கைது!.

எடப்பாடி அருகே பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே,...

Read More

ஏற்கனவே 5 குழந்தைகள்..!! 6-வதாக பிறந்த பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை..!! எடப்பாடியில் பகீர் சம்பவம்..!!

எடப்பாடி அருகே பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, திம்பத்தியான் வளவு பகுதியைச்...

Read More

சட்டவிரோத ஆக்கிரமிப்பு!. எடப்பாடியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!. இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!

சேலம் எடப்பாடியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் 9.27 ஏக்கர் கோவில் நிலத்தை, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மீட்டுள்ளது. எடப்பாடி அருகே மொரசம்பட்டி...

Read More

தங்கையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!! வீடு புகுந்து புதுமண தம்பதியை தூக்கிச் சென்ற கும்பல்..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி..!!

எடப்பாடி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால் புதுமண தம்பதி கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி நாயக்கர்...

Read More

மது குடிப்பதற்கு அனுமதி மறுத்த மீன்கடை தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!! சங்ககிரியில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தங்காயூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர், சங்ககிரி டிவிஎஸ் மேம்பாலம் அருகே மீன்கடை ஒன்றில் வேலை பார்த்து...

Read More

காதலியை சேர்த்து வைக்கக் கோரி அட்ராசிட்டி..!! கிணற்றுக்குள் வசமாக சிக்கிய காதலன்..!! எடப்பாடியில் பரபரப்பு..!!

காதலியை சேர்த்து வைக்கக் கோரி மது போதையில் வந்த காதலன், கிணற்றில் குதித்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே...

Read More

சோஷியல் மீடியாவில் பிரபலம் ஆகணும்..!! மக்கள் என்னை கண்டு பயப்படணும்..!! கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை மர்ம நபர்...

Read More

Start typing and press Enter to search

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com