மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் பாசனம்!. எடப்பாடி பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரம்!.
எடப்பாடி அருகே அரசிராமணி உள்ளிட்ட மேட்டூர் கிழக்கு கால்வாய் பாசனப்பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை...
எடப்பாடி அருகே அரசிராமணி உள்ளிட்ட மேட்டூர் கிழக்கு கால்வாய் பாசனப்பகுதிகளில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை...
எடப்பாடி அருகே பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த வழக்கில் மேலும் 3 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே,...
எடப்பாடி அருகே பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, திம்பத்தியான் வளவு பகுதியைச்...
சேலம் எடப்பாடியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் 9.27 ஏக்கர் கோவில் நிலத்தை, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மீட்டுள்ளது. எடப்பாடி அருகே மொரசம்பட்டி...
எடப்பாடி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால் புதுமண தம்பதி கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி நாயக்கர்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தங்காயூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர், சங்ககிரி டிவிஎஸ் மேம்பாலம் அருகே மீன்கடை ஒன்றில் வேலை பார்த்து...
காதலியை சேர்த்து வைக்கக் கோரி மது போதையில் வந்த காதலன், கிணற்றில் குதித்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே...
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை மர்ம நபர்...