தேனீக்களை போல் அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள்!. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். 2026 – ல் அதிமுக...
பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். 2026 – ல் அதிமுக...
சேலம் மாவட்டம் கொங்கணாபுரததில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “திமுக., அதன் கூட்டணியை நம்பி...
அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். ஓமலுாரில் சேலம் புறநகர் மாவட்டம்,...
எடப்பாடி அருகே மருத்துவ கலந்தாய்வில் நிகழ்ந்த தொடர் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் சென்று எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூறினார்....
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , “சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்தாலேயே...
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம்...
அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா். சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் இருக்கிறார். அவர் விரக்தியில் அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அண்ணாமலை...
கும்பகோணம் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படாததால் அடிப்படை வசதிகள் இல்லாத தற்காலிக இடத்தில் பள்ளி மாணவ...
திருநெல்வேலி மாநகராட்சியில் முன்பு மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது....