போதையில் மட்டையான அரசு பேருந்து ஓட்டுநர்!. நடுவழியிலேயே நிறுத்திவிட்டு மயங்கியதால் அதிர்ச்சி!. அலறிய பயணிகள்!.
பொள்ளாச்சியில் தலைக்கேறிய மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கி நடுவழியிலேயே நிறுத்திவிட்டு மயங்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியில் இருந்து TN 67 N 1548...