Drunk

போதையில் மட்டையான அரசு பேருந்து ஓட்டுநர்!. நடுவழியிலேயே நிறுத்திவிட்டு மயங்கியதால் அதிர்ச்சி!. அலறிய பயணிகள்!.

பொள்ளாச்சியில் தலைக்கேறிய மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கி நடுவழியிலேயே நிறுத்திவிட்டு மயங்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியில் இருந்து TN 67 N 1548...

Read More

சேலம்| “நான் உயிரோடு இருக்க மாட்டேன்”!. போதையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!. பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறால் விபரீதம்!

சேலம் இரும்பாலை பகுதியில் பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளைஞர் ஒருவர், போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மாரமங்கலத்துப்பட்டி...

Read More

ஓயாமல் போன் பேசிய மனைவி!. நடத்தையில் சந்தேகப்பட்டு கரண்டியால் அடித்தே கொன்ற கணவன்!. மதுபோதையில் பயங்கரம்!

செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை, மதுபோதையில் இருந்த கணவன் கரண்டியால் அடித்தே கொலை செய்த பயங்கர சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு...

Read More

தலைக்கேறிய போதை..!! வீட்டின் மேற்கூரையை உடைத்து பொத்தென்று குதித்த இளைஞர்கள்..!! அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!! வைரல் வீடியோ..!!

சேலத்தில் மதுபோதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட முதியவரை வீட்டை உடைத்து இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே...

Read More

Start typing and press Enter to search