தீபத் திருவிழா!. ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னதானம் வழங்குவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!. தி.மலை ஆட்சியர்!.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் அன்னதானம் வழங்க ஆன்லைனில் பதிவு செய்ய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், ...