ஆத்தூரில் அதிர்ச்சி!. செல்போன் பேசியபடி ஓட்டிச்சென்று பேருந்தை பள்ளத்தில் கவிழ்த்த ஓட்டுநர்!. 7 பேர் காயம்!. பணியிடை நீக்கம் செய்து அதிரடி!
ஆத்தூர் அருகே ஓட்டுநர் செல்போன் பேசியபடி ஓட்டிச்சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில்...