மாமியாரை கொலை செய்துவிட்டு நாடகம்..!! பிரேத பரிசோதனையில் சிக்கிய மருமகள்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்..!!
தனது நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை மருமகளே கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியை...