எடப்பாடி| கோயில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள்!. தர்மகர்த்தா வீட்டிலேயே கைவரிசை!. தீவிர விசாரணை!
எடப்பாடியில் கோவில் தர்மகர்த்தா வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாமி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி...